பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்
/

"சுகாதாரத்திற்கு முன்னுரிமை'

திருப்பத்தூர், அக். 8: திருப்பத்தூர் பேரூராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் வழக்குரைஞர் ராஜ்மோகன், காளியம்மன் கோயில் பகுதி, செட்டிய தெரு, உசேன் அம்பலம் நகர் ஆகிய பகுதிகளில் ச

Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 am IST

திருப்பத்தூர், அக். 8: திருப்பத்தூர் பேரூராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் வழக்குரைஞர் ராஜ்மோகன், காளியம்மன் கோயில் பகுதி, செட்டிய தெரு, உசேன் அம்பலம் நகர் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தார். (படம்)

 திருப்பத்தூர் பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை வழங்குவேன். தேங்கும் மழைநீர் முழுமையாக அகற்றப்படும். நகர்ப்புறங்களில் உள்ள குளம் குட்டைகள் சீரமைத்து நீராதாரம் மேம்படுத்தப்படும். குறிப்பாக புனித குளமாகக் கருதப்படும் சீதளி குளத்தைச் சுற்றிலும் பூங்கா அமைக்க ஆவனம் செயவேன்.

 மாணவர்களின் வங்கிக் கடன் மற்றும் அரசு சார்ந்த உதவிகளுக்கு தனி அலுவலகம் அமைத்து மக்கள் குறை தீர்க்கப் பாடுபடுவேன் என்று அவர் வாக்குறுதி அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.