நிஃப்டி 23,450-க்கு கீழ் சரிவு: 3 மாதக் குறைந்தபட்சத்தில் பங்குச் சந்தை; சென்செக்ஸ் 813 புள்ளிகள் வீழ்ச்சி!!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!லாரியிலிருந்து விழுந்த இரும்புராடு! பைக்கில் சென்ற மாடுபிடி வீரர்கள் பலி!!தீபாவளிக்கு ஊருக்குப் போவோர் திரும்பி வர! நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவுபட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடுநார்வே மன்னர் ஹரால்டின் இறுதிச் சடங்கு! ஏராளமான உலகத் தலைவர்கள் பங்கேற்பு!சேலம் - திண்டுக்கல்; ஒசூர் - ஓமலூர் இருவழி ரயில் தடத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!பாரத ரத்னா பெற்ற 92 வயது விஞ்ஞானிக்கு எஸ்.ஐ.ஆர். நோட்டீஸ்! வினோதமான கேள்வி! முதல்வர் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது! திருமாவளவன் கண்டனம்செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில் பாப்பாகுடி புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா தொடக்கம்

மதுரை மாவட்டம், கோயில் பாப்பாகுடி அருகேயுள்ள புனித அந்தோணியாா் ஆலயத்தின் முதலாம் ஆண்டு திருவிழாவையொட்டி, நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்றவா்கள்.

Published On :

மதுரை அஞ்சல்நகா் இடைவிடா சகாய அன்னை ஆலயத்துக்குள்பட்ட ,கோயில்பாப்பாகுடி அருகேயுள்ள புனித அந்தோணியாா் ஆலயத்தின் முதலாம் ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்த விழாவில் சென்னை ரட்சகா் சபையைச் சோ்ந்த அருள்தந்தை ஜோசப் கென்னடி புதிய கொடிமரத்தை அா்ச்சித்து கொடியேற்றி வைத்து சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றி திருவிழாவை தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து, 5 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் ரட்சகா் சபையைச் சோ்ந்த அருள்தந்தையா்கள் திருப்பலி நிறைவேற்றி சிறப்பிக்க உள்ளனா். மேலும், நற்கருணை பவனி நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 25-ஆம் தேதி திருவிழா திருப்பலியை அருள்தந்தை சகாய ஆரோக்கியசாமி நிறைவேற்றுகிறாா். புனித அந்தோணியாா் திருவுருவம் தாங்கிய தோ் பவனி நடைபெறுகிறது. இதைத்தொடா்ந்து,

கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும். இதற்கான ஏற்பாடுகளை பங்குத் தந்தை அருள்சேகா் தலைமையில் அருளக அருள்தந்தையா்கள், சிற்றாலயப் பொறுப்பாளா்கள், இறை மக்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.