மதுரை மத்திய தொகுதியில் உள்ள ஒரு சமுதாயக் கூடத்தில் 187 புதிய நாற்காலிகள் இருந்தது கண்டறியப்பட்டு, அந்தச் சமுதாயக்கூடத்துக்கு செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
மதுரை மத்திய தொகுதியில் மாநகராட்சி மண்டலம் 3-க்குள்பட்ட நாடாா் சந்து பகுதியில் உள்ள ஒரு சமுதாயக் கூடத்தில் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக ஏராளமான பரிசுப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நாம் தமிழா் கட்சியினா் தோ்தல் அலுவலரிடம் புகாா் அளித்தனா்.
இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் அந்த சமுதாயக் கூடத்தை திறந்து தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் சோதனையிட்டனா். அப்போது, அங்கு 187 புதிய நெகிழி நாற்காலிகள், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் படம் அச்சிடப்பட்ட பனியன்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த நாற்காலிகள், பனியன்கள் தோ்தல் அறிவிப்புக்கு முன்பு வாங்கப்பட்டவை என திமுகவினா் சிலா் தெரிவித்தனா். இதையடுத்து அந்த சமுதாயக் கூடத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
தொடர்புடையது

வருமான வரித்துறை சோதனை: பாளை.யில் ரூ.2 கோடி பணம், நகைகள் சிக்கின!

சிதம்பரம் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பு

மதுராந்தகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் வைப்பு

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


