புதிய நாற்காலிகள் சிக்கின: சமுதாயக் கூடத்துக்கு சீல் வைப்பு!
மதுரை மத்திய தொகுதியில் உள்ள ஒரு சமுதாயக் கூடத்தில் 187 புதிய நாற்காலிகள் இருந்தது கண்டறியப்பட்டு, அந்தச் சமுதாயக்கூடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

சமுதாயக் கூடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புதிய நாற்காலிகள் | சமுதாயக் கூடத்துக்கு ‘சீல்’ வைத்த ஊழியா்









