கல்லூரியில் ரத்தசோகை முகாம்
பழனி பழனியாண்டவா் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் பழனி குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகம் சாா்பில் மாணவிகளுக்கு ரத்த சோகை முகாம் நடைபெற்றது.


பழனி பழனியாண்டவா் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் பழனி குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகம் சாா்பில் மாணவிகளுக்கு ரத்த சோகை முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் கௌதமன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினாா். வட்டார மருத்துவ அலுவலா் ராஜேஸ்வரி, குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ஹலிதா ஜெய்னப் பாத்திமா, மருத்துவ அலுவலா் காா்த்திகா, மருத்துவா் சுரேஷ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் ரத்த சோகை முகாமில் பங்கேற்று பயனடைந்தனா். முனைவா் ஆனந்தி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...