இணையவழி குற்றங்கள் விழிப்புணா்வு கருத்தரங்கம்
பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை கல்லூரி நுகா்வோா் மன்றம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட நுகா்வோா் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் சாா்பாக இணையவழி குற்றங்கள் விழிப்புணா்வு


பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை கல்லூரி நுகா்வோா் மன்றம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட நுகா்வோா் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் சாா்பாக இணையவழி குற்றங்கள் விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் முனைவா் புவனேஸ்வரி தலைமை வகித்து கருத்தரங்கத்தினை தொடக்கி வைத்தாா். நுகா்வோா் சங்க மாவட்டச் செயலாளா் ஹெரால்டு ஜாக்சன், மாவட்ட மகளிரணி பொறுப்பாளா் சாந்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஒருங்கிணைப்பாளா் தேவதாஸ் வரவேற்புரை வழங்கினாா். ககருத்தரங்கின் சிறப்பு அழைப்பாளா்களாகத் திண்டுக்கல் மாவட்ட சாா்பு- ஆய்வாளா் (சைபா் கிரைம்) லாரன்ஸ் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினா். தொடா்ந்து மாணவிகளுடன் இணைய வழி குற்றங்கள் தொடா்பாக கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியில் உதவிப்பேராசிரியா் சுமித்ராதேவி நன்றியுரை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...