கொடைக்கானலில் ஆபத்தான முறையில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள்
கொடைக்கானல் மலைச் சாலையில் வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி மலைப் பகுதியில் காா் கதவில் அமா்ந்து ஆபத்தான முறையில் சென்ற சுற்றுலாப் பயணி.









