அரசின் கருணைப் பார்வைக்கு காத்திருக்கும் எஸ்.எஸ்.ஏ. தாற்காலிகப் பணியாளர்கள்
மதுரை, ஜூலை 12 : தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின்கீழ் பல்வேறு நிலைகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பலர் அரசின் பணி நிரந்தர உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.










