விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

தனியார் பேருந்து மரத்தில் மோதி 8 பேர் காயம்

மேலூரிலிருந்து சிவகங்கைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற தனியார் பேருந்து  மரத்தில் மோதியதில் பயணிகள் 8 பேர் காயமடைந்தனர்.

Updated On :9 ஜூலை 2018, 1:41 am

மேலூரிலிருந்து சிவகங்கைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற தனியார் பேருந்து  மரத்தில் மோதியதில் பயணிகள் 8 பேர் காயமடைந்தனர்.
மேலூரிலிருந்து தனியார் பேருந்து சிவகங்கைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. கோட்டநத்தம்பட்டி அருகே  எல்லைப் பந்தயத்துக்காக மாட்டு வண்டிகளை  சிலர் ஓட்டிவந்துள்ளனர். அவ்வழியாக தனியார் பேருந்து வந்தபோது, மாடுகள் மிரண்டு சாலையின் குறுக்கே சென்றதாம். மாட்டுவண்டி மீது மோதுவதை தவிர்க்க,  ஓட்டுநர் பேருந்தை திருப்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. இந்த விபத்தில் மங்கையர்கரசி (55) பொன்னழகு (45)  உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து கீழவளவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.