குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

தனியார் பேருந்து மரத்தில் மோதி 8 பேர் காயம்

மேலூரிலிருந்து சிவகங்கைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற தனியார் பேருந்து  மரத்தில் மோதியதில் பயணிகள் 8 பேர் காயமடைந்தனர்.

News image
Updated On :9 ஜூலை 2018, 1:41 am

DIN

மேலூரிலிருந்து சிவகங்கைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற தனியார் பேருந்து  மரத்தில் மோதியதில் பயணிகள் 8 பேர் காயமடைந்தனர்.
மேலூரிலிருந்து தனியார் பேருந்து சிவகங்கைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. கோட்டநத்தம்பட்டி அருகே  எல்லைப் பந்தயத்துக்காக மாட்டு வண்டிகளை  சிலர் ஓட்டிவந்துள்ளனர். அவ்வழியாக தனியார் பேருந்து வந்தபோது, மாடுகள் மிரண்டு சாலையின் குறுக்கே சென்றதாம். மாட்டுவண்டி மீது மோதுவதை தவிர்க்க,  ஓட்டுநர் பேருந்தை திருப்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. இந்த விபத்தில் மங்கையர்கரசி (55) பொன்னழகு (45)  உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து கீழவளவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.