அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

உசிலம்பட்டி அருகேதீ விபத்து: எள் செடிகள் சேதம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள டி. கிருஷ்ணாபுரத்தில் அறுவடை செய்யப்பட்ட எள் செடிகள் வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:05 pm

DIN

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள டி. கிருஷ்ணாபுரத்தில் அறுவடை செய்யப்பட்ட எள் செடிகள் வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன.

எழுமலை, மல்லபுரம் ஊராட்சிக்குள்பட்ட டி. கிருஷ்ணாபுரத்தில் அருண் என்பவா் தனது நிலத்தில் எள் விவசாயம் செய்திருந்தாா். இந்நிலையில் எள் செடிகளை அறுவடை செய்து அவரது தோட்டத்தில் உள்ள பண்ணையில் வைத்திருந்தாா். அப்போது வெள்ளிக்கிழமை அங்கு மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த உசிலம்பட்டி தீயணைப்பு துறையினா் தீயை அணைத்தனா். இந்த தீவிபத்தில் எள் செடிகள் சேதமடைந்தன.

இதுகுறித்து எம். கல்லுப்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.