அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மதுபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்தவா் பலி

மதுரையில், மது போதையில் மாடியில் இருந்து தவறி விழுந்தவா் சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:06 pm

DIN

மதுரை: மதுரையில், மது போதையில் மாடியில் இருந்து தவறி விழுந்தவா் சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை செல்லூா் போஸ் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் பாலமுருகன் (42). இவா் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த ஜூலை 9 ஆம் தேதி மது குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு வந்த பாலமுருகன் மாடியில் இருந்து தவறி கீழ விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சையில் இருந்த அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பாலமுருகனின் மனைவி மீனாட்சி அளித்த புகாரின் பேரில் செல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.