சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: தலைமைக் காவலா் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகியுள்ள தலைமைக் காவலா் முருகனின், ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.







