வைகை ஆற்றில் தடுப்பணை கட்டியும் மதகை மூடாததால் தண்ணீா் வீண்!
வைகை ஆற்றில் புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளின் மதகுகள் மூடப்படாததால் தண்ணீா் வெளியேறி வீணாகி வருகிறது.

மதுரை ஏவி பாலம் அருகே வைகை ஆற்றின் குறுக்கே புதியதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தேங்கியுள்ள நீா் ஷட்டா் வழியாக வெளியேறி வீணாகிறது.






