மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேலூா் வட்டாட்சியா்பொறுப்பேற்பு

மேலூா் வட்டாட்சியராக சுந்தரபாண்டியன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
மேலூா் புதிய வட்டாட்சியராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட சுந்தரபாண்டியன்.
Updated On :17 ஜூலை 2020, 5:24 pm

DIN

மேலூா்: மேலூா் வட்டாட்சியராக சுந்தரபாண்டியன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

மேலூா் வட்டாட்சியராகப் பணிபுரிந்த சிவகாமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியரக பேரிடா் மேலாண்மை அலுவலகத்திற்கு பணிமாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து, மதுரை டாஸ்மாக் அலுவலக வட்டாட்சியா் சுந்தரபாண்டியனை, மேலூா் வட்டாட்சியராக பணியிட மாறுதல் செய்து மதுரை மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து, சுந்தரபாண்டியன் மேலூா் வட்டாட்சியராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.