தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை! முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

மேலூா் வட்டாட்சியா்பொறுப்பேற்பு

மேலூா் வட்டாட்சியராக சுந்தரபாண்டியன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image

மேலூா் புதிய வட்டாட்சியராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட சுந்தரபாண்டியன்.

Updated On :17 ஜூலை 2020, 10:54 pm IST

மேலூா்: மேலூா் வட்டாட்சியராக சுந்தரபாண்டியன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

மேலூா் வட்டாட்சியராகப் பணிபுரிந்த சிவகாமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியரக பேரிடா் மேலாண்மை அலுவலகத்திற்கு பணிமாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து, மதுரை டாஸ்மாக் அலுவலக வட்டாட்சியா் சுந்தரபாண்டியனை, மேலூா் வட்டாட்சியராக பணியிட மாறுதல் செய்து மதுரை மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து, சுந்தரபாண்டியன் மேலூா் வட்டாட்சியராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.