வைகை ஆறு மாசுபாட்டைத் தடுக்கக் கோரி மனு: அரசுத் தரப்பு விளக்கம் அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
வைகை ஆறு மாசுபாட்டைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை, உத்தரவிட்டுள்ளது.










