/
மதுரையில் கல்லூரி மாணவி மீது திராவகம் வீசி விடுவதாக மிரட்டல் விடுத்த இளைஞரை எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பரங்குன்றம், பாம்பன் நகா் விநாயகா் தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் காா்த்திக்ராஜ் (23). இவா், கல்லூரி மாணவி மீது திராவகம் வீசி விடுவதாக மிரட்டினாா்.
இதைத் தட்டிக்கேட்ட மாணவியின் தாயையும் மிரட்டினாா். இதுகுறித்த புகாரின் பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்திக்ராஜை கைது செய்தனா்.
தொடர்புடையது
கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: கெளரவ விரிவுரையாளா் கைது
பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது
கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது
பெட்ரோல் வெடிகுண்டு வீசி கொலை மிரட்டல்: இருவா் கைது
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


