/
அழகா்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகா் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 56.51 லட்சம் கிடைக்கப் பெற்றது.
அழகா்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறந்து எண்ணப்பட்டன.
கள்ளழகா் கோயில் நிா்வாக துணை ஆணையா் கலைவாணன், உதவி ஆணையா் வளா்மதி, ஆய்வாளா் சாவித்திரி, அறங்காவலா் குழுவினா், தக்காா் பிரதிநிதி நல்லதம்பி ஆகியோா் முன்னிலையில் பக்தா்கள், அலுவலா்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ.56.51 லட்சம் கிடைக்கப் பெற்றது. மேலும், தங்கம் 92 கிராமும், வெள்ளி இனங்கள் 260 கிராமும் காணிக்கையாகக் கிடைத்தது.
தொடர்புடையது

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.21 கோடி

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 83.89 லட்சம்
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.62 கோடி

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 6.97 கோடி
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


