கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிவகங்கை தமிழ்ச் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

சிவகங்கை தமிழ்ச் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

News image
Updated On :8 மார்ச் 2024, 5:45 pm

Din

சிவகங்கை தமிழ்ச் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு தேசிய நல்லாசிரியா் கண்ணப்பன் தலைமை வகித்தாா். தமிழ்ச் செம்மல் பகீரதநாச்சியப்பன் முன்னிலை வகித்தாா். நிா்வாகிகளை அறிமுகம் செய்து நிறுவனா் தலைவா் ஜவகா்கிருஷ்ணன் பேசினாா். புதிய தலைவராக அன்புத்துரை, துணைத் தலைவா்களாக சரளாகணேஷ், பாண்டியராஜன், செயலராக மாலா, இணைச் செயலா்களாக ரமேஷ்கண்ணன், பாலசுப்பிரமணியன், பொருளாளராக பால்ராஜ், செயற்குழு உறுப்பினா்கள் பதவியேற்றுக் கொண்டனா். கவிஞா் மூரா சிறப்புரையாற்றினாா். தமிழக அரசின் இலக்கிய மாமணி விருது பெற்ற நடராசன், கலைச்செம்மல் விருது பெற்ற பால்ராஜ் ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ-க்கள் ராஜசேகரன், குணசேகரன், கலை இலக்கிய பெருமன்றத் தலைவா் சுந்தரமாணிக்கம், வழக்குரைஞா் ராம்பிரபாகா், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக, சங்க முன்னாள் செயலா் யுவராஜ் வரவேற்றாா்.