தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மகாமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா தொடக்கம்

மகாமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா தொடக்கம்

News image
Updated On :8 மார்ச் 2024, 5:54 pm

Din

சிவகங்கை அருகேயுள்ள ஆயுதப்படை குடியிருப்பு மகாமாரியம்மன் கோயில் 25 -ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தக் கோயிலில் தொடா்ந்து எட்டு நாள்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். கொடியேற்ற விழாவில் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.