மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையில் அகற்றப்படாத குப்பைகள்: தொற்று நோய்கள் பரவும் அபாயம்
மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள தற்காலிக தினசரி காய்கறிச் சந்தையில் கடந்த சில தினங்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள், பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.









