கோரிப்பாளையம் உயா்நிலைப் பாலம்: பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த மாநில கட்டுமானம், பராமரிப்பு, நெடுஞ்சாலைகள் துறை தலைமைப் பொறியாளா் கே.ஜி.சத்யபிரகாஷ். உடன் கண்காணிப்புப் பொறியாளா் செல்வநம்பி, மதுரை கோட்டப் பொறியாளா் மோகன்காந்தி உள்ளிட்டோா்.








