பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

நீரேற்று நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

மதுரையில் உள்ள நீரேற்று நிலையங்களை மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மதுரை கோச்சடையில் உள்ள நீரேற்று நிலையப் பகுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா்.

Published On :

மதுரையில் உள்ள நீரேற்று நிலையங்களை மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மதுரை மாநகராட்சி மண்டலம்- 2 கோச்சடையில் உள்ள நீரேற்று நிலையத்தையும், மேலக்கால் பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்தையும் ஆணையா் கௌரவ் குமாா் ஆய்வு செய்தாா். அப்போது, வறட்சிக் கால குடிநீா்த் தேவைக்காக வைகையாற்றில் அமைக்கப்பட்ட நீா் உறிஞ்சும் கிணறுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும், ஆழ்துளை கிணறுகளை சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

மாநகராட்சி தலைமைப் பொறியாளா் ராமசாமி, செயற்பொறியாளா் பாக்கியலட்சுமி, மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.