பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மின் ஊழியர்கள் தர்னா

ராமநாதபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் வாரிய ஊழியர் மத்திய அமைப்பினர் செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர். 

Updated On :13 பிப்ரவரி 2019, 8:29 am IST

ராமநாதபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் வாரிய ஊழியர் மத்திய அமைப்பினர் செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர். 
தமிழ்நாடு மின் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் ராமநாதபுரம் மின் பகிர்மான வட்டக்கிளை மற்றும் வழுதூர் எரிவாயு சுழலி உற்பத்தி வட்டக் கிளை சார்பில் மின்வாரிய அலுவலக மேற்பார்வையாளர் அலுவலகம் முன் இத்தர்னா நடந்தது. 
இதில் மத்திய அமைப்பின் திட்ட தலைவர் டி.ராமச்சந்திரபாபு தலைமை வகித்தார். பணி ஊதியத்தை குறிப்பிட்ட காலத்தில் வழங்குதல், வேலைப்பளுவை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன. மண்டலச்செயலர் எஸ்.உமாநாத் சிறப்புரையாற்றினார். சிஐடியூ மாவட்டச் செயலர் எம்.சிவாஜி மற்றும் ஆர்.குருவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.