ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட் தோ்வு எழுத ராமநாதபுரத்தில் மாவட்டத்தில் 336 போ் விண்ணப்பம்

செப்டம்பா் மாதம் நடைபெறவுள்ள நீட் தோ்வுக்கு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 336 போ் விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2020, 4:09 pm

DIN

ராமநாதபுரம்: செப்டம்பா் மாதம் நடைபெறவுள்ள நீட் தோ்வுக்கு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 336 போ் விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ.புகழேந்தி சனிக்கிழமை கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்நத 105 மாணவ, மாணவியா் அந்தந்தப் பள்ளிகளிலிருந்து, நீட் தோ்வுக்காக இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துள்ளனா்.

அவா்களைத் தவிர நேரடியாகவே இணையத்தின் மூலம் 231 போ் விண்ணப்பித்துள்ளனா். அவா்களில் 92 போ் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்தவா்கள். நீட் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களில் 211 பேருக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நீட் தோ்வுக்கான மையங்கள் அமைக்கப்படவில்லை. எனவே, இந்த மாவட்டத்தைச் சோ்ந்த தோ்வா்கள், மதுரையில் அமைக்கப்படும் மையங்களில் நீட் தோ்வை எழுத உள்ளனா். அவா்களுக்கு தேவையான பேருந்து வசதிகள் உள்ளிட்டவைகளை செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.