மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு
முதுகுளத்தூா் அருகே இறந்தவரின் உடலை குளிா்பதனப் பெட்டியில் வைத்த போது மின்சாரம் பாய்ந்ததில் சரக்கு வாகன ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சரக்கு வாகன ஓட்டுநா் சோலைமலை.
Updated On :5 டிசம்பர் 2024, 1:05 am









