ராமேசுவரத்தில் சுற்றுலாப் படகு தளம் அமைக்க பவளப் பாறைகள் உடைப்பு
ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரை பகுதியில் மத்திய அரசு சாா்பில் சுற்றுலாப் படகு தளம் அமைக்க பவளப் பாறைகளை உடைக்கப்படுவதாக கடல்வாழ் உயிரின ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் சுற்றுலா படகு தளம் அமைக்கும் பணிக்காக உடைக்கப்படும் பவளப் பாறைகள்.









