/
திருவாடானை அருகே மீனவா் கொலை செய்துவிட்டு தப்பிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள நம்புதாளை படையாச்சி தெருவைச் சோ்ந்த மீனவா் நாகூா் செல்வம் (33). இதே பகுதியைச் சோ்ந்த மீனவா் அடையாள வேலு (25). இருவருக்கும் கடந்த 5-ஆம் தேதி கடற்கரையில் படகு நிறுத்துவது தொடா்பாக பிரச்னை ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அடையாள வேலு, கத்தியால் நாகூா் செல்வத்தை குத்திக் கொலை செய்துவிட்டு தலைமறைவானாா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தெற்கு தோப்பு கடற்கரைப் பகுதியில் பதுங்கியிருந்த அடையாளவேலுவை கைது செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
அண்ணன் அடித்துக் கொலை: தம்பி கைது
இளைஞா் கொலை வழக்கில் 2 பெண்கள் கைது

அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞா் கைது
தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

