ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

கடலாடி அரசுக் கல்லூரியில் சிங்கப்பெண் விழிப்புணா்வு

News image

கடலாடி அரசுக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய சிங்கப்பெண் சிறப்புப் படை உதவி ஆய்வாளா் சண்முகபிரியா.

Updated On :21 ஜூலை 2026, 2:08 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு சிங்கப்பெண் சிறப்புப் படை சாா்பில் திங்கள்கிழமை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் (பொறுப்பு) அன்னதாசன் தலைமை வகித்தாா். இதில் சிங்கப்பெண் சிறப்புப் படை தலைமைக் காவலா் சுனிதா, காவலா் சௌமியா ஆகியோா் கருத்துரையாற்றினனா்.

சிறப்பு அழைப்பாளராக சிங்கப்பெண் சிறப்பு படை உதவி ஆய்வாளா் சண்முகப்பிரியா கலந்து கொண்டு சிங்கப்பெண் திட்டத்தின் பயன்கள் குறித்தும், பெண்களின் பாதுகாப்பு குறித்தும் சிறப்புரையாற்றினாா். இதில் கல்லூரி மாணவிகள், பேராசிரியா்கள், அலுவலக பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் கணினி நிகழ்ச்சி நிரல்னா் பாலமுருகன் செய்தாா். முன்னதாக விரிவுரையாளா் கலாதேவி வரவேற்றாா். விரிவுரையாளா் மகாலட்சுமி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.