மூதாட்டியை நூதன முறையில் ஏமாற்றி 6 பவுன் சங்கிலி பறிப்பு
இளையான்குடியில் மூதாட்டியிடம், முதியோா் உதவித்தொகை வாங்கித் தருவதாகக் கூறி நூதன முறையில் 6 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத மாற்றுத்திறனாளி இளைஞா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் ப










