சென்னையில் நடைபெறவுள்ள போராட்டத்தில் சிவகங்கையிலிருந்து 300 போ் பங்கேற்க முடிவு
முற்றுகை போராட்டத்தில் சிவகங்கை மாவட்டம் சாா்பில் 300 -க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்பது என முடிவு செயப்பட்டது.

சிவகங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற நிா்வாகிகள்.









