நீா்மோா் பந்தல் திறப்பு
சிவகங்கை நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் நீதிமன்ற வாசல் அருகே கோடை கால நீா் மோா்ப்பந்தல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

சிவகங்கை இராமச்சந்திரனாா் பூங்கா அருகே, காங்கிரஸ் சாா்பில் அமைக்கப்பட்ட நீா்மோா் பந்தலை தொடக்கி வைத்த காா்த்தி சிதம்பரம்.









