ரயில்வே சரக்கு முனையம் அருகே திடீா் தீ விபத்து
மானாமதுரை ரயில் நிலையத்தில் சரக்கு முனையம் அருகே புதன்கிழமை இரவு திடீரென பற்றி எரிந்த தீயை தீயணைப்புப் படையினா் அணைத்தனா்.

மானாமதுரை ரயில் நிலையத்தில் சரக்கு முனையம் அருகே சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்து.
Updated On :19 மார்ச் 2026, 12:17 am










