8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஆட்டோவில் மதுபாட்டில்கள் கடத்தல்: இளைஞர் கைது

தேனி மாவட்டம் கூடலூரில், ஆட்டோவில் 450 மதுபாட்டில்கள் கடத்திய இளைஞரை புதன்கிழமை  கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

தேனி மாவட்டம் கூடலூரில், ஆட்டோவில் 450 மதுபாட்டில்கள் கடத்திய இளைஞரை புதன்கிழமை  கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
கூடலூர் வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கலைச்செல்வன் ஆங்கூர்பாளையம் சாலையில் போலீஸாருடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த  ஆட்டோவை மறித்து சோதனையிட்ட போது, அட்டை பெட்டிகளில் 450 மது பாட்டில்கள் இருந்தது.
மேலும், விசாரணையில் அவர், மேலக்கூடலூர் களிமேட்டுப்பட்டியைச் சேர்ந்த சின்னன் மகன் தமிழரசன் (32) என்பதும், டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதும் தெரிய வந்தது. போலீஸார் 450 மதுபாட்டில்களையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.