எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பொம்மிநாயக்கன்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை

பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டி, ஆதி திராவிடர் காலனியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி திங்கள்கிழ

News image
Updated On :14 மே 2018, 7:15 pm

DIN

பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டி, ஆதி திராவிடர் காலனியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொம்மிநாயக்கன்பட்டி, ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: பொம்மிநாயக்கன்பட்டி, ஆதிதிராவிடர் காலனியில் சாலை, சாக்கடை, தெருவிளக்கு, குடிநீர் குழாய், பொது சுகாதார வளாகம் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி தவித்து வருகிறோம். எனவே இப்பகுதியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்து, தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.