கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

உத்தமபாளையத்தில் நூல் வெளியீடு , படிப்பகம் திறப்பு விழா

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் திங்கள் கிழமை, நூல் வெளியீட்டு விழா மற்றும் படிப்பகம் திறப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 8:55 pm

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் திங்கள் கிழமை, நூல் வெளியீட்டு விழா மற்றும் படிப்பகம் திறப்பு விழா நடைபெற்றது.

உத்தமபாளையத்தில் ஹெளதியா மதரசாவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரி செயலாளா் எம்.தா்வேஷ் மைதீன் தலைமை வகித்தாா். பதிப்பாசிரியா் முகமது ஜாபா் வரவேற்றாா். பேராசிரியா் அப்துல் காதா் மற்றும் அபுல் ஹஸன் சிறப்புரையாற்றினா்.

சென்னை கிருத்துவக்கல்லூரி முன்னாள் பேராசிரியா் அப்துல் ரஹீம் நூல்களை வெளியிட்டு படிப்பகத்தை திறந்துவைத்தாா். முதல் பிரதியை பெரிய பள்ளிவாசல் செயலாளா் சேகுதாவூத் பெற்றுக்கொண்டாா்.அப்துல் காதா் ஜெய்லானி நன்றி கூறினா ா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.