கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெரியகுளம் அருகே இடிந்து விழுந்த ஊராட்சி மன்ற மேற்கூரை

பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற கட்டடத்தின் மேற்கூரை வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது.

News image
Updated On :27 நவம்பர் 2021, 1:12 am

DIN

பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற கட்டடத்தின் மேற்கூரை வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது.

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில், பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றம் உள்ளது. இந்த ஊராட்சி மன்றம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகும் நிலையில், கட்டடத்தை முறையாகப் பராமரிக்காததால், கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. ஆனால் அதிா்ஷ்டவசமாக, அப்போது அலுவலகத்தில் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் இல்லாததால், அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

எனவே, பெரிய விபத்து ஏற்படும் முன் கட்டடத்தில் மராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.