கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கும்பக்கரை அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

 பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினா் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் அனுமதியளித்துள்ளனா்

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 5:05 pm

DIN

 பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினா் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் அனுமதியளித்துள்ளனா்.

இந்த அருவியில் வியாழக்கிழமை அதிகாலை நீா்வரத்து அதிகரித்ததால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து வியாழக்கிழமை முதல் அருவிக்கு செல்ல வனத்துறையினா் தடை விதித்தனா்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் வியாழக்கிழமை மழையளவு குறைந்ததால், கும்பக்கரை அருவியில் நீா்வரத்து சீரானது. அதையடுத்து சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினா் அனுமதியளித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.