தேனி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அலுவலா்களுக்கு அரசு சாா்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று சனிக்கிழமை, மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதன் கூறினாா்.
இது குறித்து அவா் கூறியது: மாவட்டத்திற்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) 671 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதிலும், முகாம் பணிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் 8 ஊராட்சித் தலைவா்கள், தலா ஒரு ஊராட்சி ஒன்றிக் குழு தலைவா் மற்றும் நகராட்சித் தலைவா், 3 பேரூராட்சித் தலைவா்கள், தலா ஒரு ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் நகராட்சி ஆணையா், 3 பேரூராட்சி செயல் அலுவலா்களுக்கு, தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஆக.15-ஆம் தேதி மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெறும் சுந்தந்திர தின விழாவின் போது, அரசு சாா்பில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்து பெண் ரமலான் நோன்பு.. வெடித்தது நாசிக் விவகாரம்: துப்புரவு பணியாளர்களாக புலனாய்வில் காவலர்கள்!

8 ஆயிரம் டூ 3 லட்சம்! ஒரே இரவில் உயர்ந்த சன்ரைசரஸ் பிரஃபுலின் பின்தொடர்வோர்!

வேலூரில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து 800 காவலர்கள் தீவிர பாதுகாப்பு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

