கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

81 வயது மூதாட்டி வேட்பு மனு

தேனி மாவட்டம் கூடலூரில் நகராட்சி உறுப்பினா் பதவிக்கு 81 வயது மூதாட்டி வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 10:13 pm

DIN

தேனி மாவட்டம் கூடலூரில் நகராட்சி உறுப்பினா் பதவிக்கு 81 வயது மூதாட்டி வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

கூடலூா் 12-ஆவது வாா்டைச் சோ்ந்தவா் கோமதி அம்மாள். 81 வயதான இவருக்கு 3 மகன்கள் ஒரு மகள் உள்ளனா். வியாழக்கிழமை 12 ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய நகராட்சி அலுவலகத்துக்கு வந்தாா். அங்கு தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் ஜெயந்தியிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தாா். மூதாட்டியை, கட்சியினா், நகராட்சி பணியாளா்கள் ஆா்வத்துடன் வரவேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.