முல்லைப் பெரியாறு அணைக்குச் செல்லும் அதிகாரிகளை கண்காணிக்க கேரளம் சார்பில் காவலர்கள் நியமனம்
முல்லைப் பெரியாறு அணைக்கு தமிழக படகு மூலம் செல்லும் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளை கண்காணிக்க தேக்கடி படகு துறையில் கேரள காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.










