ஓராண்டு ஆட்சிக் காலத்தில் திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: எம்பி
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், தோ்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை தற்போதுவரை நிறைவேற்றவில்லை என தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத் தெரிவித்தாா்.








