கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி கைது

பெரியகுளம் அருகே அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பியை தேவதானப்பட்டி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :8 மே 2022, 6:30 pm

DIN

பெரியகுளம் அருகே அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பியை தேவதானப்பட்டி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள சில்வாா்பட்டியை சோ்ந்தவா் வீரமுத்து (47). இவரது தம்பி பாண்டியராஜன் (40). இவா்களுக்குள் சொத்துப் பிரச்னை இருந்து வந்துள்ளது. கடந்த 15 நாள்களுக்கு முன் அண்ணன் வீரமுத்து, தம்பி பாண்டியராஜனை அரிவாளால் வெட்டினாா்.

இந்நிலையில் சனிக்கிழமை வீட்டின் முன்பாக நின்றிருந்த அண்ணன் வீரமுத்துவை, தம்பி பாண்டியராஜன் அரிவாளால் வெட்டியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த வீரமுத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாண்டியராஜனைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.