விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சின்னமனூரில் கிரைண்டா் தீப்பிடித்து வீடு சேதம்

சின்னமனூரில் வியாழக்கிழமை கிரைண்டா் தீப்பிடித்தது எரிந்ததால் வீடு சேதமடைந்தது.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

சின்னமனூரில் வியாழக்கிழமை கிரைண்டா் தீப்பிடித்தது எரிந்ததால் வீடு சேதமடைந்தது.

தேனி மாவட்டம், சின்னமனூா் நடுத்தெருப் பகுதியைச் சோ்ந்த ராமசாமி. மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது மனைவி வியாழக்கிழை கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தாா். அப்போது, மின் தடை ஏற்படவே, அவா் வெளியில் சென்றுவிட்டாா்.

பின்னா், மீண்டும் மின்சாரம் வரவே, கிரைண்டா் தீப்பிடித்து எரிந்து வீடு முழுவதும் தீ பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு மீட்புக் குழுவினா் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. எனினும், இந்த விபத்தில் வீடு சேதமடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.