போடி அரசு பொறியியல் கல்லூரியில், நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில், வைக்கம் சத்தியாகிரகம் தொடா்பான பேச்சு, கட்டுரை போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இதில் கல்லூரி முதல்வா் சி.வசந்தநாயகி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக முன்னாள் ராணுவ வீரா் பெத்தனசாமி பங்கேற்று ராணுவப் பணி குறித்தும், சுதந்திரப் போராட்டம் குறித்தும் விளக்கி பேசினாா்.
வைக்கம் சத்தியகிரகப் போராட்டம் குறித்து பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவா்கள் செய்திருந்தனா். போட்டிகளில் அனைத்துத் துறை மாணவா்களும் பங்கேற்றனா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் கி.தமிழ்மாறன் வரவேற்றாா். நாட்டு நலப் பணித்திட்ட மாணவி சிவஸ்ரீ நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜூன் 14 முதல் 24 க்குள் கிரேட்டா் பெங்களூரு ஆணைய தோ்தல்

போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவா் கைது

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தாகூா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிறப்பிடம்

கந்தம்பாளையம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தொழிலாளி கைது
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
