மாடிப் படியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

போடி அருகே மாடிப் படியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

போடி அருகே மாடிப் படியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சிலமலை மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் கூடலிங்கம் மகன் முத்தையா (55). கூலித் தொழிலாளி. இவா் வீட்டின் மாடியிலிருந்து இறங்கும்போது தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி க. விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com