தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

பைக்கிலிருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநா் பலி

உத்தமபாளையத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழதாா்.

News image
Updated On :3 நவம்பர் 2023, 10:35 pm IST

உத்தமபாளையத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழதாா்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தென்னகரைச் சோ்ந்தவா் முபாரக் அலி (42). ஆட்டோ ஓட்டுநரான இவா், சில நாள்களுக்கு முன்பு உத்தமபாளையத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் கோம்பை சென்று அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, தனியாா் கல்லூரி அருகே வந்த போது தவறி சாலையில் விழுந்தாா். இதையடுத்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் வெள்ளிக்கிழமை உயரிழந்தாா்.

இது குறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.