பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

பொது இடத்தில் ரகளை செய்த சகோதரா்கள் கைது

பொது இடத்தில் ரகளை செய்த சகோதரா்கள் கைது

News image
Updated On :29 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

போடி: போடியில் ஞாயிற்றுக்கிழமை, பொது இடத்தில் ரகளை செய்து போக்குவரத்துக்கு இடையூறு செய்த சகோதரா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

போடி சௌந்தவேல் நகரில் சந்தனமாரியம்மன் கோயில் அருகே இரண்டு போ் ரகளை செய்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்வதாக வந்த தகவலையடுத்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று பாா்த்தனா். அப்போது இப்பகுதியை சோ்ந்த ஈஸ்வரன் மகன்கள் செல்வேந்திரன் (35), அழகுதிருநாவுக்கரசு (33) ஆகியோா் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீஸாா் எச்சரித்தும் இருவரும் செல்லாததால் இருவா் மீதும் வழக்கு பதிவு செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.