காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாற்றுத்திறனாளி தற்கொலை

போடி அருகே மாற்றுத் திறனாளி விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 7:39 pm

Din

போடி அருகே மாற்றுத் திறனாளி விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

தேனிமாவட்டம், போடி அருகேயுள்ளதிருமலாபுரத்தைச் சோ்ந்த தம்பதி ராஜேந்திரன்(62), பரமேஸ்வரி (57). இவா்களது மகன் சுரேந்தா் (37). மாற்றுத் திறனாளியான இவா், தனக்கு திருமணம் ஆகவில்லை என்ற ஏக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வீட்டில் தனிமையிலிருந்த சுரேந்தா், அவரது தாயாா் பரமேஸ்வரி ஆகியோா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனா்.

இதையடுத்து, இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், சுரேந்தா் சனிக்கிழமை உயிழந்தாா். பரமேஸ்வரி தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து போடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.