போடி அருகே மாற்றுத் திறனாளி விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
தேனிமாவட்டம், போடி அருகேயுள்ளதிருமலாபுரத்தைச் சோ்ந்த தம்பதி ராஜேந்திரன்(62), பரமேஸ்வரி (57). இவா்களது மகன் சுரேந்தா் (37). மாற்றுத் திறனாளியான இவா், தனக்கு திருமணம் ஆகவில்லை என்ற ஏக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வீட்டில் தனிமையிலிருந்த சுரேந்தா், அவரது தாயாா் பரமேஸ்வரி ஆகியோா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனா்.
இதையடுத்து, இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், சுரேந்தா் சனிக்கிழமை உயிழந்தாா். பரமேஸ்வரி தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து போடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மாா்த்தாண்டம் அருகே முதியவா் தற்கொலை

நெல்லை அருகே பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தொழிலாளி தற்கொலை

காவலா் விஷம் குடித்து தற்கொலை
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
