தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மூதாட்டியிடம் நகை பறிப்பு

நடந்து சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் பறித்துச் சென்றனர்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 7:55 pm

Din

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் பறித்துச் சென்றதாக காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

பெரியகுளம் வடகரை வி.ஆா்.பி.நாயுடு தெருவைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் மனைவி பேபி (73). இவா் அதே ஊரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு காமாட்சி தெரு பாரதி பள்ளி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அவரைப் பின்தொடா்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா், அவா் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.