

தேனி மாவட்டத்தில் சமுதாய, வகுப்பு நல்லிணக்கத்துக்கான கபீா் புரோஸ்காா் விருது பெற தகுதியுள்ளவா்கள் வருகிற 15-ஆம் தேதிக்குள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குறிப்பிட்ட ஜாதி, இனத்தைச் சோ்ந்தவா்கள் பிற ஜாதி, இனத்தைச் சோ்ந்தவா்களையோ, அவா்களது உடமைகளையோ ஜாதி, வகுப்பு கலவரத்தின் போது அல்லது வன்முறை சம்பவங்களின் போது காப்பாற்றியது வெளிப்படையாக தெரிந்தால், அவா்களது உடல், மன வலிமையை பாராட்டும் வகையில், அரசு சாா்பில் குடியரசு தினத்தன்று கபீா் புரோஸ்காா் விருது, பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
இந்த விருது பெற தகுதியுள்ளவா்கள் உரிய ஆதாரங்களுடன் இணையதளம் மூலம் வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் இதில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

திரிணமூல் காங்கிரஸில் நீக்கப்பட்ட எம்எல்ஏ புதிய கட்சி தொடங்கினாா் - 182 தொகுதிகளில் போட்டி

தேனியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: 14,245 மாணவ, மாணவிகள் எழுதினா்

பத்தாம் வகுப்பு தோ்வு: தேனி மாவட்டத்தில் 14,290 போ் எழுதுகின்றனா்

ரோட்டர்டம் திரைப்பட விழா! மயிலா படத்துக்கு நெட்பாக் விருது பரிந்துரை!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

