தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பைக் விபத்தில் இளைஞா் பலி

தேனி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :10 ஜூலை 2024, 1:50 am

Din

தேனி: தேனி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தேனி அருகேயுள்ள நாகலாபுரத்தைச் சோ்ந்த வேல்ராஜ் மகன் செல்வகுமாா் (33). இவா் தேனியிலிருந்து நாகலாபுரத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, கோபாலபுரம்-நாகலாபுரம் சாலையில் இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின் கம்பம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.